தமிழின அழிப்பில் ஈடுபட்ட சிறீலங்கா அரசின் முன்னாள் மற்றும் இந்நாள் அதிகார தரப்பினர் மீதான பன்னாட்டு ஆணபெற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை பிரித்தானிய அரசே முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரித்தானிய நாடாளுமன்ற ஊடாக கையொப்ப மனு சமர்ப்பிக்கும் போராட்டத்தை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) அண்மையில் தொடங்கி இருந்தது. இந்த கையொப்ப மனுவை கீழ்வரும் இணைய இணைப்பில் காணலாம்: https://petition.parliament.uk/petitions/132876 பிரித்தானிய நாடாளுமன்றத்தின் இணையத்தளம் ஊடாகத் … Continue reading தமிழின அழிப்பிற்கு எதிரான பன்னாட்டு சட்ட நடவடிக்கையை பிரித்தானியா அரசே முன்னெடுக்க வேண்டும்! – பிரித்தானியா வாழ் புலம் பெயர் தமிழ் மக்கள் அறைகூவல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed